16 பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!
களுத்துறையில் சுமார் 16 பாடசாலை மாணவிகளைப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கினார் எனக் கூறப்படும் தனியார் வகுப்பு ஆசிரியரை எதிர்வரும் 9ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர் இன்று (26) களுத்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கணவரின் செயலை அப்பலப்படுத்திய மனைவி சுமார் 16 பாடசாலை மாணவிகளைப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியதாக கூறப்படும் தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவர் களுத்துறை சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோகத் தடுப்புப் … Continue reading 16 பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed